பக்கங்கள்

புனித பிறந்த நாள் சிந்தனை

இஸ்லாம் என்ற இறை வழி வித்திட்ட பெருமகனார் பிறந்த தினம் இன்று. இறை நினைப்பில் மனித சாயல் வந்து விடக் கூடாது என்று மிக கவனமாய் கோட்பாடுகள் வித்திட்ட மகான்.

மற்ற மார்கத்தை போலே பிறந்த நாள் கொண்டாட்டம் கூடாது என்று எண்ணியதால், இன்றும் ஒரு சாரார் கொண்டாடுவதில்லை.

என்றாலும் அவரை, அவர் மேன்மையை நினைக்க இந்த தினம் பயன் படட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக