பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம்

மழை பெய்திருந்த ஒரு நாளில் , குளித்து கொண்டு இருந்த படுகாளியை பார்த்து ஆச்சி "உலாத்தி குளி "

"அப்படினா"

"ஒரே இடத்திலே இருந்து, மொண்டு மொண்டு ஊத்தாம நடந்து குளிச்சா, பாத்ரூம் சுத்தம் ஆகும்லே. ஆடு மேச்சா மாதிரி , அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரி "

குளித்து முடித்து வெளியே வந்த படுக்காளி சொன்னது " ஆச்சி உலாத்தி குளிச்சிட்டேன், ஆனா என்னை விட நீங்க சூப்பர். வீடு புரா உலாத்தி குளிச்சிங்க போலே , வீட்ட சுத்தி சுத்தமா இருக்கே

அப்புறம் உங்க சம்பந்தி ஆடா !!! அல்லது ஆடு மேச்சவுங்களான்னு!!!
சொல்லவே இல்லை....

3 கருத்துகள்:

  1. தம்பி படுக்காளி, உன் செயல்களை காணும்போது ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன்

    நீ ஒரு துடுக்காளி.

    பதிலளிநீக்கு
  2. Wnderful !

    Had a hearty laugh !!

    Looking for more !!!

    பதிலளிநீக்கு