பக்கங்கள்

நாற்றம் புடித்த வேர்கள்

பொருளாதார தலைநகரம் மும்பை சிரமப்பட்டு தன் மேல் விழுந்த தூசிகளை அகற்ற வேண்டியதாய் ஆயிற்று.

மூளை சலவை செய்யப்பற்று தன் உயிரை மதிக்காதவன் சக உயிரை மதிப்பானா அவனை துப்பாக்கி போல ஜடபொருளைதான் கொள்ள முடியும். பிரச்சனை அவன் மட்டும் அல்ல. அவனை தயார் செய்தானே. அவன்.

அவன் யார் ?

மதிக்கத்தக்க மனிதன் என்ற போர்வையில் ஒளிந்து இருக்கும் அவனை தோண்டி எடுத்து களையும் வரை சராசரி மனிதன் கவனமாய் இருக்க வேண்டும.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக