பக்கங்கள்

மன்னித்து விடுங்கள்

ஒரு அத்தியாயம் எழுதி விட்டு பாதியில் விட்டு விட்டாயே ஏன். ...
இரண்டாம் பகுதி எப்போது ....

என்று அற்புத மணல் மாதா கோவில் பதிவு பற்றிய மின்னஞ்சல் சில கிடைக்க பெற்றேன்.

ஒரு தவறு செய்து விட்டு வெட்கப் பட்டு கூட்டுக்குள் பதுங்கி விட்ட நிலையே படுக்காளிக்கு.

அவசரம் அவசரமாய் எழுதியதால் தாறு மாறாய் தப்பு தப்பு தகவல்கள் அந்த முதல் அத்தியாயத்தில். கற்பனை செய்யும் சுதந்திரம் உண்டு என்றாலும் ஒரு வருடத்தில் நடந்ததை ஒரு நாள் என்று எழுதுவது அரை வேக்காட்டு தனம்.

மன்னித்து விடுங்கள்.

சிறிய ஆராய்ச்சிக்கு பின் அதை எழதுவது என்று முடிவு எடுத்து உள்ளேன்.

ஒரு வார அவகாசம் வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக