பக்கங்கள்

நண்பருக்கு நன்றி

கிறிஸ்தவ தவம் பதிவு பார்த்து
அருமை நண்பர் பஹ்ரைன் பாபா அனுப்பிய கருத்து எனக்கு மிகவும் பிடித்த்து. என் எண்ணத்தின் பிரதிபலிப்பும் அதுவே என்பதால் ஒரு பதிவாய் இங்கு இணைத்துள்ளேன். நண்பருக்கு நன்றி.

பஹ்ரைன் பாபா சொன்னது…

"ஆன்மிக பலம் பெற எல்லா கிறிஸ்தவ சகோதரரையும் வாழ்த்துவோம்"..

மத ஈகோ வை ஒழித்துவிட்டால்..ஆன்மிகம் என்ற மிக புனிதமான பயணத்தை ரசித்து அனுபவிக்க முடியும் என்பது என் கருத்து... விரதத்தின் முழுமையான காரணத்தை அறியாமல்.. மத உள்நோக்கோடு செய்யும்பொழுது.. அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடும்...

எல்லா மதமும் நன்னெறிகளை கற்றுக்கொடுக்கிறது.. தான் பிறக்க வைக்கப்பட்ட மதத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு.. மொத்தமாக உள்ள எல்லா மதங்களின் சாராம்சங்களை புரிந்து கொள்வது நன்று.. இது பொதுவான என் கருத்து..யாதும் ஊரே..யாவரும் கேளிர்..

மிகச் சரியாக சொன்னீர்கள். நாற்பது நாள் விரதம், சாம்பல், மறு உலக நித்திய வாழ்வு என்பதெல்லாம் எல்லா மதங்களின் பொதுவான விசயம் என்பதை சுட்டிக் காட்டவே விரும்பினேன். மதங்களை கடந்து ஆன்மாவின் ஆழம் செல்லும் ஆன்மிகம் மனிதருக்கு பொதுவானதே என்பது என் எண்ணம்.

1 கருத்து:

  1. பஹ்ரைன் பாபா அவர்கள் மகாவதார் பாபாஜியின் ஃபாலோயரா!!

    இந்த அளவிற்கு திங்க் பண்ணி இருக்காரே...

    பதிலளிநீக்கு