tag:blogger.com,1999:blog-2667684224937286685.post966741002481360519..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: சல்ஃபா (சிறுகதை).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-67131774324158249892013-03-14T10:01:24.389+04:002013-03-14T10:01:24.389+04:00மிக்க நன்றி........... திரு....Parthiban Sundaram....மிக்க நன்றி........... திரு....Parthiban Sundaram...........<br /><br />இக்கதை..... கொஞ்சம் ஆன்மீகமானது.... கொஞ்சம் ஆழமானது....... வாசித்து முடித்தபின் கொஞ்ச நேரம் யோசித்தால் மட்டுமே.... இக்கதையின் கதவுகள் திறக்கும்.... <br /><br />தாங்கள் சொன்ன கருத்துரை படிக்கும் போது, இக்கதை அதன் இலக்கை அடைந்தது போல் தோன்றுகிறது......<br /><br />ஆம்....... நம் கருதுகள்.... கருத்துக்கள் ஆகி......... ஆளுமையாகி...... நம்மை ஆட்டுகின்றன......!!!!<br /><br />இதை விளக்கி இப்படி சொல்வோமா.... <br /><br />நம் மதிப்பீடுகள்..... Opinion / observation ------------- அதை கருதுகள் என சொல்லுவோம்.... அந்த கருதுகள்... நம் கருத்தாகவே மாறும் ஒரு நிலைப்பாடு உண்டு....... அந்த கருத்துக்களை ..... நம்மது... நம்முடையது.... என நம் ஆளுமையாகவே கொள்ளும் அபாயமும் உண்டு........ எனவே நம்மை செதுக்கும் இம்மாதிரி கருதுகளில் கவனம் தேவை...படுக்காளிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-811327124088503402013-03-13T19:18:33.636+04:002013-03-13T19:18:33.636+04:00Loved this story and your writing. Loved this story and your writing. Parthiban Sundaramhttps://www.blogger.com/profile/17201575300449827879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-62466959710242295392013-01-10T12:40:22.909+04:002013-01-10T12:40:22.909+04:00ஹா..ஹா.. தேங்க்ஸ் தலைவா...
விஸ்வரூபம் பாடல் வெளி...ஹா..ஹா.. தேங்க்ஸ் தலைவா... <br /><br />விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா... பாடல் எழுதிய கமலஹாசனை பாராட்டினாராம். இளையராஜா சொன்னது இதுதானாம்...<br /><br />’ஆயா... மாயா....’ அற்புதம்யா... சூப்பர்... என்றாராம்... <br /><br />கமல் விவரித்தார்.... இரு துருவங்கள் ஆயா.. மாயா... ஆன்மீகம் பகுத்தறிவு... என விளக்கினார்...<br /><br />அந்த ரேஞ்சுல... ஆல்ஃபா.... சல்ஃபா... என்கிறீர்களே ஜி..... ஆன்மீகம் அறிவியலுக்கு இதை விட பொருத்தமான வார்த்தை பதம் கிடையவே கிடையாது.... <br /><br />ஜி........ நீங்க எங்கேயோ போயிட்டீங்க....https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-26168623907705747882013-01-10T12:35:04.384+04:002013-01-10T12:35:04.384+04:00சல்பா...
யப்பாபாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
கலக்கல் ஜி......சல்பா...<br /><br />யப்பாபாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......<br /><br />கலக்கல் ஜி....<br /><br />ஆல்ஃபாவை அறிந்த நான் இன்று உங்கள் அருளால் இந்த “சல்ஃபா”வையும் அறிந்தேன்....<br /><br />இறைவன் அருளால் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.... பின் முன்னர் நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது, நிறுத்தி விட்டேன்....<br /><br />“இல்லேன்னு சொல்லல, ஆனா, இருந்திருந்தா நல்லா இருக்கும்”......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com