tag:blogger.com,1999:blog-2667684224937286685.post7768095676591218943..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: போதி மரம் (சிறுகதை).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-45296564834571831102010-10-13T17:38:53.552+04:002010-10-13T17:38:53.552+04:00///பெயரில்லா சொன்னது… படிக்கிறத காட்சிகளா தத்துருப...///பெயரில்லா சொன்னது… படிக்கிறத காட்சிகளா தத்துருபமா பார்க்க முடியுது. இட்ஸ் சிம்பிளி சூப்பர்ப். <br /><br />நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், கதையை கொண்டு செல்லும் அழகு எல்லாமே ஃபண்டாஸ்டிக்//// <br /><br />மிக்க நன்றி.<br /><br />கதை எழுதும் முன்பு கண்களை மூடி, மனத்திரையில் காட்சிகளாய் ஓட விட்டு பார்க்க முயல்வேன். பின்னர் மனதில் விரிந்த காட்சியை எழுத்தில் கொணரவும் முயலுவேன், வாசித்த அனுபவம் தங்களுக்கு காட்சிகளாய் மனதில் விரிந்தது என கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. <br /><br />இது உச்சகட்ட பாராட்டு. தங்கள் அன்பிற்கு நன்றி. <br /><br />//// இரண்டு கேள்விகள்.<br />1. இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது "Mattum" அல்ல காதல் yendru irukalamo?//// <br /><br />மிகச் சரியே. தங்கள் வார்த்தைப் பிரயோகம் தான் சரி. அன்பை காட்ட, கண்டிப்பாக ரோஜாவை நீட்ட வேண்டும், அது இல்லாமல் லவ்வா….. <br /><br />ரோஜாவுக்கோ அல்லது ரோஜா விற்பவருக்கோ நிச்சயம் நாம் எதிரி அல்ல. <br /><br />//// 2. ஏன் இந்த மாதிரி கதைகள் 20 வயசுல தோணாம, 40 வயசுல இருக்கிறவுங்களுக்கு தான் தோணுது. உங்களுக்கு எப்படி???////<br /><br />அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா அல்லவா நம் தமிழ்க்கடவுள். ஓம் எனும் பிரணவ மந்திரம் தன் தந்தை சிவனுக்கே உபதேசித்தவன் நம் முருகன். <br /><br />வருகை தந்து கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி. <br /><br />தங்கள் தொடர் வரவை விரும்புகிறேன்.படுக்காளிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-71496813956688393072010-10-12T17:51:54.196+04:002010-10-12T17:51:54.196+04:00Hi Lawrance,
Katha romba nalla. Padikaratha kaatc...Hi Lawrance,<br /><br />Katha romba nalla. Padikaratha kaatchigalaa thathrupama pakkamudiyuthu. its simply superb.Neengal therntheydukum vaarthigal, kathayai kondusellum azhagu yellamey fantastic. <br /> <br />Eranday Kelvigal..<br /><br />1. இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது "Mattum" அல்ல காதல் yendru irukalamo?<br /><br />2.Yen inthamathiri kathaigal 20 vayasula thonama 40 vayasula irukaravangaluku thaan thonuthu? Ungalukku yeppadi?<br /><br />Ungalidamirunthu naraya yethirparkum rasigai...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-13251091108454543502010-10-04T16:59:40.797+04:002010-10-04T16:59:40.797+04:00cdhurai சொன்னது…/// கதையில் முதியோரின் ஆழமான அனுபவ...cdhurai சொன்னது…/// கதையில் முதியோரின் ஆழமான அனுபவமும், இளைஞர்களின் உணர்ச்சியும் நன்றாக புரிகிறது... ஆனால் கடவுள் நம்மிடம் என்ன மாதிரியான செயல் புரிகிறான்... முத்யவர்களை போன்ற அனுபவதினோட.. இல்ல இளைஞர்களின் உணர்ச்சி போன்ற...////<br /><br />அன்பு தோழமைக்கு வணக்கமும் நன்றியும். <br /><br />ஒரு தனி மனித வளர்ச்சி என சொல்லும் போது மூன்று படிகளாக வளர்ச்சியை சொல்லும் ஸ்டிபன் ஆர். காவியின் தத்துவம் ஒன்று உண்டு. <br /><br />DEPENDANCY – INDEPENDANCY – INTERDEPENDANCY<br /><br />அதாவது பிறந்த நாம் அனைவருமே உண்ண, நடக்க, படிக்க என அடுத்தவரை நம்பி வாழும் முதல் பருவம் கடந்து.. கையை ஊணி கரணம் போட்டு, உருண்டு பிரண்டு எழுகிற நடு நிலையையும் கடந்து. மெழுகுவர்த்தி போல் தன்னை உருக்கி அடுத்தவருக்கு வெளிச்சம் தரும் விருட்சமாய் வளர்ந்து என அடுத்தடுத்து சில படிகளை கடக்க வேண்டும் என்பான். <br /><br />நாம் அனைவருமே இந்த மூன்று படிமன்களையும் கடக்க வேண்டியே இருக்கும்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-77338809642294483532010-10-02T12:32:54.039+04:002010-10-02T12:32:54.039+04:00அன்பு லா,
கதையில் முதியோரின் ஆழமான அனுபவவும், இள...அன்பு லா, <br /><br />கதையில் முதியோரின் ஆழமான அனுபவவும், இளைஞர்களின் உணர்ச்சியும் நன்றாக புரிகிறது... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியமாட்டேன்கிறது. என்னவென்றால் .... கடவுள் நம்மிடம் என்ன மாதிரியான செயல் புரிகிறான்... முத்யவர்களை போன்ற அனுபவதினோட.. இல்ல இளைஞர்களின் உணர்ச்சி போன்ற...????<br /><br />செல்லத்துரை, மதுரை-துபாய்cdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-76334613830477530922010-09-29T14:36:24.897+04:002010-09-29T14:36:24.897+04:00//// R.Gopi சொன்னது… நேரில் பார்த்து எழுதியது போலி...//// R.Gopi சொன்னது… நேரில் பார்த்து எழுதியது போலிருக்கிறதே.. கதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது!! இல்லையென்றால் உண்மை கதையா என்று கூறவும்...////<br />ஜி! எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்குது. நேற்று நமது துபாய் கோர்ட் கடக்கும் போது சிக்னலில் வயதான பெற்றோர்களை ஒரிறு நொடிகள் பார்த்தேன். அவ்வளவுதான்…. என்றோ கேள்விப்பட்ட சரிகாவின் சாவும் சேர்ந்து கொள்ள ஒரே மூச்சில் ஒரே டிராப்டில் முடிந்து விட்டது. <br />வைரமுத்து சொன்னது போல், இலக்கியம் தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது. இதில் நமது பங்கு என சொல்ல ஒன்றுமே இல்லை. <br /><br />//// கதையின் கரு, எழுத்து நடை, இளைஞர்களின் சேட்டை, மூத்தோரின் சோகம் என அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்திய விதம் அம்சமாக பொருந்தி இருக்கிறது...//இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருக்கிறது// கதையின் முடிவில் இளைஞர்களுக்கு காதல் என்றால் உண்மையில் என்ன என்பதை இந்த வார்த்தைகள் மூலம் விளக்கிய விதம் மிக நன்று.../// <br /><br />தேங்க்ஸ் தலைவரே…. உற்சாகமூட்டும் வார்த்தைகள். மிக்க நன்றி.padukalinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-6294993579715322312010-09-29T11:18:57.242+04:002010-09-29T11:18:57.242+04:00படுக்காளி சார்...
நேரில் பார்த்து எழுதியது போலிரு...படுக்காளி சார்...<br /><br />நேரில் பார்த்து எழுதியது போலிருக்கிறதே.. கதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது!! இல்லையென்றால் உண்மை கதையா என்று கூறவும்...<br /><br />கதையின் கரு, எழுத்து நடை, இளைஞர்களின் சேட்டை, மூத்தோரின் சோகம் என அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்திய விதம் அம்சமாக பொருந்தி இருக்கிறது...<br /><br />//இளமைக்காலத்தில் ரோஜாவை நீட்டுவது அல்ல காதல், தளர்ந்த போது தண்ணீர் கொடுப்பதிலேயே காதல் இருக்கிறது//<br /><br />கதையின் முடிவில் இளைஞர்களுக்கு காதல் என்றால் உண்மையில் என்ன என்பதை இந்த வார்த்தைகள் மூலம் விளக்கிய விதம் மிக நன்று...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com