tag:blogger.com,1999:blog-2667684224937286685.post5126012257908350858..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: ஸ்மார்ட் ஃபோன்…. (சிறுகதை).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-86097450189845462672015-01-03T10:31:16.321+04:002015-01-03T10:31:16.321+04:00மிக்க நன்றி... ஸ்கூல் பையன்.............. உங்கள் ஊ...மிக்க நன்றி... ஸ்கூல் பையன்.............. உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி... .https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-83738988478929614992015-01-02T19:11:31.609+04:002015-01-02T19:11:31.609+04:00தங்களது எழுத்து நடை ரசிக்கவைத்தது சார்.. சில கவிதை...தங்களது எழுத்து நடை ரசிக்கவைத்தது சார்.. சில கவிதைகள் இதேபோன்று முடிவில்லாததாகத் தோன்றும்... ஆனால் அவற்றை நாம் ரசித்துவிட்டுச் சென்றுவிடுவோம்... <br /><br />சுஜாதாவின் சிறுகதைகளில் சிலவற்றில் முடிவு என்ற ஒன்று இருக்காது. அவற்றை வாசகர்களின் மனநிலைக்கு விட்டுவிடுவார்... இரண்டு விதமான முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். அம்மாதிரியான ஒரு முடிவுதான் இந்தக் கதையில் வந்திருப்பது. கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-2969768343510150282015-01-02T09:25:59.135+04:002015-01-02T09:25:59.135+04:00 நன்றி... ஸ்கூல் பையன்....... மிக்க நன்றி....
//... நன்றி... ஸ்கூல் பையன்....... மிக்க நன்றி....<br /><br />/// கதை இன்னும் முடியாத மாதிரியே ஒரு உணர்வு....////////<br /><br />உங்கள்... கருத்துதான் எனக்கும்........... என்னுள்ளும் இப்படியே தோன்றுகிறது....<br /><br />என்றாலும் இது ஒரு பரிசோதனை முயற்சி... சும்மா ஒரு ஐடியா... ஏன் இப்படி எழுதி பார்க்கக்கூடாது என்று...<br /><br />அதாவது, கதை எழுதும் போது...இதுதான் கதை.. இதுதான் பாத்திரப்படைப்பு... இதுதான் முடிவு என தீர்மானமாய் சொல்லுவது ஒரு கதை சொல்லும் உத்தி... அதையே... எக்கோட்பாடுகளிலும் அடைக்காது, வாசகர்களுக்கு ஃபுல் ப்ரீடம்.. சுதந்திரம்.....<br /><br />ஆம்... வாசகர்கள் தங்களுக்கு தோன்றிய விதமாய் இதை வாசிக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது...<br /><br />இன்றைய நவீன இலக்கியங்கள் ... இவ்விதம்..... கதையை லேயர்களாக கொள்கிறது.. வாசிக்கும் வாசகர்களின் கோணங்களில் கதைகூட மாறிவிடும்.. வாசகர்களுக்கு அவர்களுக்கு தோதான ஒரு அவதானிப்பை கொள்ள வைக்கிற ஒரு ஃபார்மேட்.. முயற்சி செய்தேன்... இன்னும் இது போல்.. எழுதி பார்க்க வேண்டும்..........<br /><br />கதையையும் அதன் அத்தனை பரிமாணங்களையும் விளக்கிச் சொல்லாமல்... சற்று பூசி மெழுகி... முடிவும் சொல்லாமல்... அப்படியே ஒப்பனாய் விட்டு விடுவது..... என்றாலும்... நீங்கள் சொல்வது போல, முற்று பெறாமல்... நிற்க கூடாது என தோன்றுகிறது... அடுத்த முயற்சியில் அதை ட்ரை பண்ணுகிறேன்..<br /><br />மிக்க நன்றி............https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-19420074575751472482015-01-01T14:57:52.607+04:002015-01-01T14:57:52.607+04:00கதை இன்னும் முடியாத மாதிரியே ஒரு உணர்வு.... கதை இன்னும் முடியாத மாதிரியே ஒரு உணர்வு.... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com