tag:blogger.com,1999:blog-2667684224937286685.post4601173979574029227..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: சேது விநாயகம் செத்துட்டான்யா.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-44966956108942404792009-10-28T14:47:21.124+04:002009-10-28T14:47:21.124+04:00உங்கள் பதிவு பார்த்து தான் அவர் இறந்தது அறிந்தேன்....உங்கள் பதிவு பார்த்து தான் அவர் இறந்தது அறிந்தேன். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.<br /><br />அஞ்சலி செலுத்தும் <br />எந்த அறிவிப்பும் <br />சொல்லுவதில்லை <br />எப்படி இறந்தார் என்ற <br />செய்தியை. <br /><br />மோகன் குமார்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-66840966902620909822009-10-01T09:48:22.343+04:002009-10-01T09:48:22.343+04:00நண்பர் சிதுரை கமெண்ட் நல்லா இருக்கு...
ஆனால், எல்...நண்பர் சிதுரை கமெண்ட் நல்லா இருக்கு...<br /><br />ஆனால், எல்லோருக்கும் புரியற மாதிரி எழுதினா இன்னும் நல்லா இருக்கும்...<br /><br />இதை படித்துவிட்டு அவர் கோபப்பட வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (டகால்டி டயலாக்ஸ் சங்கம்) சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்...<br /><br />சிதுரை ஃப்ரீயா இருந்தார்னா, இந்த வாரம் நம்ம சங்கம் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றலாம்... <br /><br />நிறைய இடத்தில் உளி, சிலை, சிற்பி என்று எழுதி இருக்கிறார்.. <br /><br />அப்படியென்றால் "தல"யின் கழக "உடன்பிறப்பா"?? இல்லை என்றால் "உளியின் ஓசை"க்கு ரசிகரா??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-24466748668590729412009-09-30T20:24:39.580+04:002009-09-30T20:24:39.580+04:00உளியின் பெருமை நம்மை போன்றவர்களுக்குத்தான் தெரியும...உளியின் பெருமை நம்மை போன்றவர்களுக்குத்தான் தெரியும்...சிற்பம் ரஜினிய பற்றி எல்லோறோம் பேசுவார்கள்... யாரும் உளியயூ... செருப்புபற்ற்யோ பேச முன் வர மாட்டர்கள் ........ என்ன செயும் யாருக்கும் தெரியாமல் வாழும்... உளிய பட்டியும் நெனைக்கும் உங்க நல்ல மனசை என் நண்பனை வாழ்த்தி.....வணங்குகிறேன்... நன்றி...<br /><br />உங்கள் மனித நேயத்ரிக்கு ஒரு வந்தனம்...<br /><br />செல்லத்துரைcdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-70561775532702079952009-09-30T12:44:00.571+04:002009-09-30T12:44:00.571+04:00வாங்க கோபி. ரொம்ப தேங்ஸ்.
இலக்கியம் கூட ஜெயிச்சவன...வாங்க கோபி. ரொம்ப தேங்ஸ். <br />இலக்கியம் கூட ஜெயிச்சவன் பின்னால போகுதுன்னு நான் வருத்தப்பட்டேன். வலையுலகமும் அப்படித்தேன்... நீங்க வருந்தினது பிடிச்சிது.<br />சரியாக சொன்னீர்கள், ரஜினியுடன் இனைந்த்தால் அந்த பாட்ஷா படா பிரபலம் ஆச்சு. இன்னும் நிறைய சேதுக்கள் திரை சேத்துக்குள் ஒளிந்திருக்கிறார்களே, என லேசான ஆதங்கம் மண்டைய பிராண்டுது.https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-25647631565467395092009-09-30T10:50:59.066+04:002009-09-30T10:50:59.066+04:00வலையுலகில் யாரும் இது / இவரின் மறைவு பற்றி பதிவு ப...வலையுலகில் யாரும் இது / இவரின் மறைவு பற்றி பதிவு போடாத நிலையில்(என்னையும் சேர்த்து தான்...) நீங்கள் அன்னாரை நினைவு கூர்ந்தது பாராட்டத்தக்கது...<br /><br />சேது வினாயகம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்... அவரின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...<br /><br />சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பாட்சா" படத்தில் அவரின் கதாபாத்திரம் மிக சிறிதாக இருந்தாலும், தலைவர் ரஜினியுடன் சேர்ந்ததால் மிக பிரபலம் அடைந்தது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com