tag:blogger.com,1999:blog-2667684224937286685.post3976766003035225135..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: சிதறால் - முற்றத்து முல்லை பூ.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-71639963038075977462012-07-05T13:21:56.820+04:002012-07-05T13:21:56.820+04:00/////// R.Gopi கலக்கல் எழுத்து நடை படுக்காளி//////.../////// R.Gopi கலக்கல் எழுத்து நடை படுக்காளி////////////<br /><br />ஜி.......... தேங்க்ஸ் ஜி....... படித்து தங்கள் விருப்பத்தை பகிர்ந்த தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.....https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-3137659161686221992012-06-30T15:59:27.110+04:002012-06-30T15:59:27.110+04:00//அந்த கல் தூணை கட்டிப் பிடித்து கொண்டேன்… கண்களை ...//அந்த கல் தூணை கட்டிப் பிடித்து கொண்டேன்… கண்களை மூடிக் கொண்டேன். கட்டிப்பிடி வைத்தியம் கன ஜோராக இருந்தது. தோளின் இரு பகுதிகளும் வளைத்து அணைத்ததில் கொஞ்சம் விரிந்து ,….. சடக்…. என ஒரு சொடக்கு விழுந்தது. விழுந்த சொடக்கின் புண்ணியத்தில்… இன்னும் கொஞ்சம் மார்பு விரிய…. காற்று இன்னும் கொஞ்சம் புகுந்தது. கொஞ்சம் அதிகப்படியான அந்த காற்றினால் என் மூச்சு இன்னும் நீளமானது. கண்கள் சொல்லாமலேயே மூடியது. நாசிகள் அந்த தூய்மைகாற்றையும், குளிரையும் ஒரு சேர அனுமதிக்க, மூச்சில் மட்டுமே மனம் லயித்தது. சிந்தனை கூட லேசாய் மட்டுப்பட்டது. சிறு குழந்தை போல் கண்கள் நீரைப் பிரசவித்தன. அந்த ஒரிறு சொட்டு நீரில் காற்று பட இன்னும் குளிர்ந்தது. மேனியெங்கும் புல்லரித்தது.//<br /><br />ஆஹா... கலக்கல் எழுத்து நடை படுக்காளி அய்யா....<br /><br />தங்களின் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருவதால், இந்த எழுத்தும் என்னை கவர்ந்ததில் அதிசயம் என்ன!!! சொல்ல வந்த விஷயத்தை ஆழமாக சொல்லுவதில் உமக்கு நிகர் நீர் தான் அய்யா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-51937424683234494062012-06-11T12:03:25.305+04:002012-06-11T12:03:25.305+04:00வாவ்....... தேங்க்ஸ்... Nagaraj Natarajan............வாவ்....... தேங்க்ஸ்... Nagaraj Natarajan.............<br /><br />தங்கள் மொழி நேர்த்தி நன்றாக இருக்கிறது...சிதறால் எனும் ஊரின் பெயரை வாசிப்பவர் மனதில் எப்படி ஏற்றலாம் என சிந்தித்த போது பல தளங்களில் யோசித்தேன்...<br /><br />சரி, என முற்றத்து முல்லை என............. ஒரு மலர்... ஒரு உணர்வு என மெட்டஃபர் முயற்சி செய்தேன்.... என்றாலும்... நீங்கள் சொல்லிய சிந்தாமல் சிதறாமல் ........ எனும் வார்த்தை பிரயோகத்தை கொஞ்சம் முயன்றிருக்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.... நல்ல வார்த்தை கோர்வை... நன்றி...<br /><br />மிக்க நன்றி... <br /><br />சிதறாலை பற்றி சிந்தாமல், சிதறாமல் செப்பியது சிறப்பு..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-52949617330630977702012-06-11T10:56:54.593+04:002012-06-11T10:56:54.593+04:00சிதறாலை பற்றி சிந்தாமல், சிதறாமல் செப்பியது சிறப்ப...சிதறாலை பற்றி சிந்தாமல், சிதறாமல் செப்பியது சிறப்பு..Anonymoushttps://www.blogger.com/profile/10986366392836951551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-35860747656657264212012-06-04T10:00:58.248+04:002012-06-04T10:00:58.248+04:00//// JoeBasker மிக நன்றாக ஆழ்மனதின் உணர்வுகளை அழக...//// JoeBasker மிக நன்றாக ஆழ்மனதின் உணர்வுகளை அழகாக வெளிக்கொணர்ந்து.............//////<br /><br />மிக்க நன்றி... ஆழ்மனதின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்து எழுத முடியுமா...என............. அதைத்தான் முயன்று கொண்டே இருக்கிறேன்... சிந்திப்பதை அச்சாக்க முடியுமா... <br /><br />என் உணர்வை............அதே பகுப்புடன்... பரிமாணத்துடன்....... அடுத்தவருக்கு தாரை வார்க்க முடியுமா எனும் ஒற்றை குறிக்கோளில் தான் இயங்குகிறேன்...<br /><br />தங்கள் பதிலுரை... எனக்கு மிகவும் ஊக்கமாக உள்ளது.... மிக்க நன்றி.....https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-16993738837812139292012-06-02T18:25:27.600+04:002012-06-02T18:25:27.600+04:00அருமையான பயணக்கட்டுரை !! நேரில் பார்ததைப்போல உணர வ...அருமையான பயணக்கட்டுரை !! நேரில் பார்ததைப்போல உணர வைத்து விட்டீர்கள்.. மிக நன்றாக ஆழ்மனதின் உணர்வுகளை அழகாக வெளிக்கொணர்ந்து சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்.JoeBaskerhttps://www.blogger.com/profile/09468974033229994173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-37913587808758733072012-06-02T18:14:55.835+04:002012-06-02T18:14:55.835+04:00அருமையான பயணக்கட்டுரை !! நேரில் பார்த்ததைப்போன்றே ...அருமையான பயணக்கட்டுரை !! நேரில் பார்த்ததைப்போன்றே உணர்ந்தேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள்.. ஆழ்மனதின் உணர்வுகளை அழகாக வார்தைகளில் வடிக்கிறீர்கள். மேலும் மேலும் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.JoeBaskerhttps://www.blogger.com/profile/09468974033229994173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-13379169418798793142012-05-29T13:49:16.962+04:002012-05-29T13:49:16.962+04:00padukali...
nattar valpadu hindu religionuku munn...padukali...<br /><br />nattar valpadu hindu religionuku munnadi..ok..Povtham, samanam...period after HIndu period?cdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-663510538529732432012-05-29T13:47:13.272+04:002012-05-29T13:47:13.272+04:00டேவி... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....
உள்ளுர...டேவி... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....<br /><br />உள்ளுர் ஆட்டோ டிரைவர், என் சகோதரன், நல்ல நண்பன், இப்போது தாங்கள் என அறியும் போது, மிகவும் சந்தோசம்.... நிச்சயம் போய் வாருங்கள்... ஏதேனும் தகவல் தேவையெனில் பகிர தயாராக இருக்கிறேன்..... வாழ்த்துக்கள்...https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-84944464389659717772012-05-29T13:31:10.755+04:002012-05-29T13:31:10.755+04:00சிதறால் - பார்க்க துண்டும் கட்டுரை - மிக நன்றுசிதறால் - பார்க்க துண்டும் கட்டுரை - மிக நன்றுDavihttps://www.blogger.com/profile/08387213440291531502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-70457492162301698222012-05-29T13:02:46.693+04:002012-05-29T13:02:46.693+04:00மிக்க நன்றி....
நீங்கள் சொன்னது சரிதான்.... வெகு...மிக்க நன்றி.... <br /><br />நீங்கள் சொன்னது சரிதான்.... வெகு காலத்துக்கு முன்னர், நாட்டார் வழிபாடு, சனாதன சமயம் என்றெல்லாம்.... ஒரு முறை இருந்து வந்தது. அது பின்னர் மருவி சிவ வைணவம் என ஆனது... அவை புத்தம் சமண காலங்களுக்கு முற்பட்டதே.....https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-72010178305802346612012-05-29T12:48:29.802+04:002012-05-29T12:48:29.802+04:00Dear Padukali,
தங்களின் பயண கட்டுரை அருமை... நன்ற...Dear Padukali,<br /><br />தங்களின் பயண கட்டுரை அருமை... நன்றாக இருந்தது... <br /><br />கிறிஸ்துவமும் இஸ்லாமும் இந்து மதமும் இருக்கதுக்கு முன்னால தமிழ் நாட்டில புத்தமும் சமண மதமும் இருந்துச்சுல்லியா. - HIndu mathathirkku mattaraga pirinthathu thaan POvutamum...pudhavum...Appadi illaya... ( i hve doubt )<br /><br />can u clarify..cdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.com