tag:blogger.com,1999:blog-2667684224937286685.post3149030570274824226..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: சீ... சீ.... இந்த CEO பழம் (பலம்) பிடிக்கும்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-67335685305999287532010-03-09T15:55:57.385+04:002010-03-09T15:55:57.385+04:00/// பஹ்ரைன் பாபா சொன்னது…
" தன் வாழ்க்கையை அ.../// பஹ்ரைன் பாபா சொன்னது… <br />" தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. "..<br /><br />நல்லா சொன்னீங்க.. இங்க பல பேர் தலைவனாயிட்டா.. எல்லாரையும் மிரட்டி வாழலாம்னு நினைச்சி வாழுறாங்க.. <br /><br />ரொம்ப நாள் ஆச்சு.. அடுத்த பதிவு எப்போ தலைவா??..////<br /><br />வாங்க பாபா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மிக சரியாக சொன்னீர்கள். <br /><br />போட்டுட்டேன் தலைவா அடுத்த பதிவு. ஒரு ஸ்பெஷல் நன்றி. அடுத்த பதிவு போட வைத்த தங்கள் உந்துததுலுக்கு..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-79159024170166023752010-03-09T12:24:02.347+04:002010-03-09T12:24:02.347+04:00" தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைம..." தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. "..<br /><br />நல்லா சொன்னீங்க.. இங்க பல பேர் தலைவனாயிட்டா.. எல்லாரையும் மிரட்டி வாழலாம்னு நினைச்சி வாழுறாங்க.. <br /><br />ரொம்ப நாள் ஆச்சு.. அடுத்த பதிவு எப்போ தலைவா??..பஹ்ரைன் பாபாhttps://www.blogger.com/profile/15306675794305624475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-49019990913616034472010-02-28T09:54:58.257+04:002010-02-28T09:54:58.257+04:00///// R.Gopi சொன்னது…
நல்ல கருத்து எல்லாம் பின்ன...///// R.Gopi சொன்னது… <br />நல்ல கருத்து எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி கீறேனே தல....<br /><br />நம்மளுக்கு CEO ஆவுற ராசி கீதான்னு பாத்து சொல்லுபா...<br /><br />ஒரே வார்த்தைல சொல்லு தல - கீதா, லேதா.///<br /><br />ராசி, கீதா, லேதா இதெல்லாம் பொட்டப் புள்ளங்க பேராவுல்ல இருக்கு. <br /><br />இதுல கீதா நல்லதா லேதா நல்லதா என சட்டுண்ணு சொல்ல தெரியல. <br /><br />ஏன் எடக்கு மடக்கு காரரே, யாருக்காவது பேர் வைக்கிற பொருப்பை உங்ககிட்ட கொடுத்துட்டாங்களோ... <br /><br />அது இருக்கட்டும் இந்த CEO ... CEO .... ங்கிறாங்களே, அது என்னது, எந்த கடையில கிடைக்கும், என்ன விலை கொடுக்கணும்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-37646879572433535462010-02-28T09:49:55.087+04:002010-02-28T09:49:55.087+04:00வாருங்கள் ஈ ரா வருகைக்கு மிக்க நன்றி.
எழுதி முடித...வாருங்கள் ஈ ரா வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />எழுதி முடித்து விட்டு படித்த போது, எனக்கு தோணுச்சு, ஈராவுக்கு இது புடிக்கும்ன்னு. <br /><br />அதெப்படி மறுபடி கரெக்டா எனக்கு பிடிச்ச ஏதோ வந்து அமைந்த வார்த்தை கோர்வையை சுட்டிக் காட்டுகிறீர்கள். <br /><br />நன்றி.<br /><br />படுக்காளி..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-37712212729900419422010-02-28T09:45:25.094+04:002010-02-28T09:45:25.094+04:00வாங்க, அண்ணாமலையான் தங்கள் வரவு நல்வரவாகுக.
சுஜாத...வாங்க, அண்ணாமலையான் தங்கள் வரவு நல்வரவாகுக.<br /><br />சுஜாதா, பாலகுமாரன் ரசிகன் என தங்கள் புரோபைல் படித்த போது, ஆஹா... என் ரசனையை போலவே இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டேன், <br /><br />கை கட்டி நிக்குறதுனால விவேகானந்தர் இல்லைன்னு படிச்சப்போ, ஆஹா... நல்ல ஆன்மிக ஆர்வமும், நகைச்சுவையும் மின்னுதேன்னு தோணுச்சு. <br /><br />நல்ல நண்பரை சம்பாதித்தேன் என நம்புகிறேன்.<br /><br />//// சொன்னது… <br />கலக்குங்க... அது என்ன பேரு? ////<br /><br />படுக்காளி எனும் என் பட்டப் பெயரை கேட்கிறீர்களோ. <br /><br />டேய்.... போடா படுக்காளி என என் பாட்டி / ஆச்சி சொல்வார். சேட்டைக்காரன் என பொருள் படும், கொஞ்சோண்டு சேட்டையை ரசித்து கொஞ்சும் வாக்கு பிரயோகம்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-31376662213084070532010-02-28T09:38:17.384+04:002010-02-28T09:38:17.384+04:00annamalaiyaan
easylife
kvadivelan
Rajeshh
...annamalaiyaan <br />easylife <br />kvadivelan <br />Rajeshh <br />Karthi6 <br />urvivek <br />Mahizh <br />jntube <br />kosu <br />kingkhan1 <br /><br />மேற்குறிப்பிட்டுள்ள அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி. படித்து தங்கள் வாக்குகளையும் தமிழிஷ்ல் இட்டு என்னை ஊக்கப்படுத்திய தங்கள் உறுதுணைக்கு சிரம் தாழ்ந்த நன்றி. <br /><br />பெருவாரியாய் மக்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழிஷ்க்கும் நெஞ்சார்ந்த நன்றி.<br /><br />தங்கள் ஆதரவை என்றும் வேண்டும்,<br /><br />படுக்காளி,.https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-39831368557876150202010-02-27T14:27:50.609+04:002010-02-27T14:27:50.609+04:00நல்ல கருத்து எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி கீறேனே ...நல்ல கருத்து எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி கீறேனே தல....<br /><br />நம்மளுக்கு CEO ஆவுற ராசி கீதான்னு பாத்து சொல்லுபா...<br /><br />ஒரே வார்த்தைல சொல்லு தல - கீதா, லேதா..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-87168102000439192202010-02-26T10:16:58.522+04:002010-02-26T10:16:58.522+04:00//பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவ...//பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்<br /><br />அத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி வீட்டில கட்டினா பாலு கிடைக்கும் குடிக்கலாம் அதுவும் போக, குடம் குடமா கரக்கவும் செய்யலாம். ஆனா முக்கியமா முக்காம புண்ணாக்கு கரைக்கவும், சாணி அள்ளவும் தயாராகணும்.//<br /><br />---))Superஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-49322838016450054662010-02-25T17:10:42.481+04:002010-02-25T17:10:42.481+04:00கலக்குங்க... அது என்ன பேரு?கலக்குங்க... அது என்ன பேரு?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-75022269952691016092010-02-25T15:03:11.499+04:002010-02-25T15:03:11.499+04:00வாங்க தலைவா,
ஏழைக்கேத்த எள்ளுருண்டை, CEO aspirant...வாங்க தலைவா,<br /><br />ஏழைக்கேத்த எள்ளுருண்டை, CEO aspirant க்கு கொடுக்கிற அட்வைஸ்ல பாருங்களேன்,தப்பு தப்பா மாட்டுக் கொட்டையில் இருக்கு. <br /><br />தத்துவம் தாறுமாறா இருக்கு பாருங்க..... <br /><br />ஆனாலும் இதுல லேசா ஒரு இரவல் வாங்கினது தெரியும் பாருங்களேன்.<br /><br />எலித்தொல்லைக்கு பயந்து பூணை வளர்த்து பின்ன மாட்டிக்கிடுவாரே.... ஒரு சாமியார் மாமியார் பிடிக்கும் கதை அதுல இருந்து லேசா இன்சிபிரேஷன் கிடைச்சுச்சு.<br /><br />தேங்க்ஸ் தலைவா..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-60289971747431033322010-02-25T14:54:57.692+04:002010-02-25T14:54:57.692+04:00//பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவ...//பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்<br /><br />அத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி வீட்டில கட்டினா பாலு கிடைக்கும் குடிக்கலாம் அதுவும் போக, குடம் குடமா கரக்கவும் செய்யலாம். ஆனா முக்கியமா முக்காம புண்ணாக்கு கரைக்கவும், சாணி அள்ளவும் தயாராகணும்.//<br /><br />தலைவா... தத்துவம் சொல்றதுல நீங்க ஒரு பெரிய டெர்ரர் புரட்சியே பண்ணி இருக்கீங்க...<br /><br />சூப்பரா கீதுபா....R.Gopihttp://www.edakumadaku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-54123127348973781102010-02-25T14:53:55.904+04:002010-02-25T14:53:55.904+04:00வாங்க, எடக்கு மடக்கு காரரே...
விழா நல்லதுதான். ப...வாங்க, எடக்கு மடக்கு காரரே... <br /><br />விழா நல்லதுதான். பாராட்டும் நல்லதுதான். வழக்கம்போல் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், குத்தாட்டம் எல்லாம் உண்டா. <br /><br />இந்த ஹாலிவுட்லருந்து ஜாலியா சில டான்ஸ் எல்லாம் கொஞ்சம் .... மிரட்டி!!!! கூட்டிட்டு வந்தா இன்னும் நல்லா கலை கொட்டும் களை கட்டும். <br /><br />நம்ம ஜாக்கி ஜான் கூட ஐய்யா பாருங்கய்யா எங்கள மிரட்டுறாங்கன்னு பிராது கொடுக்க ரோசிப்பாரு, யாராவது ஸ்டண்ட் பார்ட்டியயும் ரெடி பண்ணுனா கம்ளய்ண்ட் கொடுக்க வசதியா இருக்கும்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-18218435167848365102010-02-25T14:44:47.222+04:002010-02-25T14:44:47.222+04:00//தலைவன் பதவியின் பரிசு முள் கிரிடம் என காட்டிய யே...//தலைவன் பதவியின் பரிசு முள் கிரிடம் என காட்டிய யேசு, எவன் ஒருவன் தலைவன் ஆக ஆசைப்படுகிறானோ அவன் அவர்கள் பாதங்களை கழுவி, தான் தொண்டர்களின் தொண்டன் என காட்டு என போதித்தவர்.<br /><br />கிருபானந்த வாரியார் சொல்வார், தலைமைப் பீடத்தில் உனக்கு கிடைக்கும் சக்தியை உன்னை சார்ந்திருக்கும் கூட்ட்த்தின் மேன்மைக்காக பாடுபட கிடைத்த நிலை என்றே கொள்ள வேண்டும், இல்லாமல் உனக்கு கிடைத்த சுதந்திரமாய் மட்டும் கொண்டால் நீ தோற்பாய் என்பார்.<br /><br />வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுதந்திரமும் பொறுப்பும் எதிர் எதிர் தட்டில் உள்ள தராசு. உன்னை யாரும் கேட்க கூடாது என நினைக்கிறாயோ அந்த அளவுக்கு உன் பொறுப்புணர்ச்சி வளர வேண்டும் என்பார்.//<br /><br />எல்லா மேட்டருமே சூப்பர் தான்... ஆனா, இது எதுவுமே எங்க “தல”க்கு ஒத்து வராதே... எதுக்கும் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்து விட்டு கேட்போம்...<br /><br />நான் : அய்யா... நலம் நலமறிய அவா...<br /><br />”தல” : நலம் விசாரிப்பு இருக்கட்டும்... எனக்கு விழா எதுவும் எடுக்கும் எண்ணம் இல்லையா..<br /><br />நான் : அய்யா... இப்போ தானே போன வாரம் எடுத்தேன்...<br /><br />“தல” : அது போன வாரம்... நான் கேக்கறது இந்த வாரம்...R.Gopihttp://www.jokkiri.blogspot.comnoreply@blogger.com