tag:blogger.com,1999:blog-2667684224937286685.post291368327930545950..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: பதிலுரைக்கு பதில்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-6960144632538014222009-01-29T13:30:00.000+04:002009-01-29T13:30:00.000+04:00துபாய் முன்பு காலங்களில் வேண்டுமாயின் சொர்க்கபுரிய...துபாய் முன்பு காலங்களில் வேண்டுமாயின் சொர்க்கபுரியாக இருந்திருக்கலாம்.<BR/><BR/>இன்று, குளோபல் கிரைசிஸ் என்ற சொல் கேட்டு மயங்கி விழாதோர் இல்லை.<BR/><BR/>உலக நாடுகள் பலவும் (ஏன் அனைத்தும்), ஆட்டமாக ஆடி கொண்டிருக்கிறது என்பது உண்மை. நேற்று வரை வளைகுடா தப்பித்தது, சொர்க்கபுரி தான் என்று நினைத்தவர்கள், இன்று காலை, மதியம், மாலை, இரவு என ஏதாவதொரு விமானம் பிடித்து ஊர் போய் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.<BR/><BR/>தனி மனித ஒழுக்கம், மாற்ற நாடுகளை விட, இங்கு சற்று கூடுதலாக உள்ளது என்பதை கண்கூடாக காணலாம்.<BR/><BR/>லஞ்ச லாவண்யம் குறைவு. தமிழை தலைகீழாகவும், நேராகவும், தூக்கி பிடிக்கும் தலைவர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்கள் (குண்டர்கள்) தொந்தரவு இல்லை.கொடிபிடித்தால் இல்லை. கோஷங்கள் இல்லை, வேலை நிறுத்தம் இல்லை. அமைதிக்கு பஞ்சம் இல்லை.<BR/><BR/>சட்டம் அனைவருக்கும் சமம். சட்ட மீறல் அதிகம் இல்லை. இருந்தால், அபராதம் கண்டிப்பாக உண்டு.<BR/><BR/>மற்றபடி, சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் விசேஷம் இல்லை. <BR/><BR/>என்ன, ஒழுங்குமுறையை கடைபிடித்தால், கையில் கொஞ்சம் காசு பார்க்கலாம். இல்லை என்றால், முதலுக்கே மோசம்.Anonymousnoreply@blogger.com