tag:blogger.com,1999:blog-2667684224937286685.post243916488095419580..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: ராவணன் – திரை விமர்சனம்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-35647943988939630102010-06-23T11:33:05.873+04:002010-06-23T11:33:05.873+04:00//// ஆஹா...இத கண்டி மணி படிச்சார்னா... (நீங்க துபா...//// ஆஹா...இத கண்டி மணி படிச்சார்னா... (நீங்க துபாய், ஷார்ஜா எங்கன இருந்தாலும்) நாலு சாத்து சாத்தறது கேரண்டிங்கறா மாதிரி எழுதி இருக்கீயளே... /// <br /><br />அந்த பயத்திலே தான் 'அன்பின் அம்சம் கோவமுன்னு' உலை வைச்சேன். வேகலையோ ???? , அட்ரஸ் கொடுத்துராதிங்க ஜி!!! உடம்பு தாங்காது. <br /><br />/// படத்தோட மொத சீன்ல விக்ரம் குதிக்கறாரு... மேல வந்துடறாரு... ஆனா, படம் மட்டும் கடைசி வரைக்கும் மேலயே வரலீங்கோங்கோ... அது மட்டும் தான் மிஷ்டேக்கு படத்துல... வேற எல்லாம் ஓகேங்கோ... ////<br />அப்பவேவா... முதல் சீன்லயே முடிஞ்சு போச்சா .... <br /><br />//// படத்துல புடிச்சது அனுமார் வேசத்துல கார்த்திக் ஜூப்பரா மரத்து மேலன்னு தாவுனாரு பாருங்க... பாத்து, தாவு தீந்து போச்சு... பாறை மேல குத்தி உக்காந்து பல்லு தேய்க்கறாரு, வாலு இருந்ததான்னு பார்த்து இருக்கலாம்... ம்ம்ம்ம்..../////<br /><br />என்ன கொடுமை ஜி!!! <br /><br />//// பிரபு, கார்த்திக் ரெண்டு பேரும் வராங்க... அப்ப ஏனோ, அக்னி நட்சத்திரம் படம் ஞாபகம் வந்துச்சி... மனசு என்னவோ போல ஆயிடிச்சு...////<br /><br />//// மணி போல டைரடக்கரு படங்களே இப்படி இருந்தா, இனிமே நாம பாக்கணும்னு நெனச்சா பேரரசு, சுந்தர் சி, மாஞ்சா வேலு, குருவி நடிச்சதுங்க...எப்படி..... இதை நெனச்சாலே ஒதறுதுல்ல.... ///<br /><br />யம்மாடி.... ஆத்தாடி ... <br /><br />வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-61876010947735490592010-06-23T11:05:23.254+04:002010-06-23T11:05:23.254+04:00ஆஹா...
இத கண்டி மணி படிச்சார்னா... அப்படியே ஆத்தி...ஆஹா...<br /><br />இத கண்டி மணி படிச்சார்னா... அப்படியே ஆத்திரத்தோட ஒங்கள தேடி வந்து (நீங்க துபாய், ஷார்ஜா எங்கன இருந்தாலும்) நாலு சாத்து சாத்தறது கேரண்டிங்கறா மாதிரியே விமர்சனம் எழுதி இருக்கீயளே...<br /><br />படத்தோட மொத சீன்ல விக்ரம் அம்புட்டு ஒசரத்துல இருந்து தண்ணிக்குள்ள குதிக்கறாரு... மேல வந்துடறாரு... ஆனா, அப்போ உள்ளார போன படம் மட்டும் கடைசி வரைக்கும் மேலயே வரலீங்கோங்கோ... அது மட்டும் தான் மிஷ்டேக்கு படத்துல... வேற எல்லாம் ஓகேங்கோ...<br /><br />படத்துல எனக்கு புடிச்சது அனுமார் வேசத்துல கார்த்திக் ஜூப்பரா நடிப்பு காட்டியிருக்காரே, அதாங்கோ..<br /><br />அனுமார் வேசம் போட்டதால மொத சீன்ல போர்ட் மேல, அங்கன இருந்து மரத்து மேலன்னு தாவுனாரு பாருங்க... நெசமாவே மரத்துக்கு மரம் தாவற குரங்கு கூட இந்த மனுசன் தாவறத பார்த்து பொறாமைப்படற மாதிரி அப்படி ஒரு தாவு.. என்ன, நமக்கு தான் அதை படம் முச்சூடும் பாத்து, தாவு தீந்து போச்சு...<br /><br />ஒரு சீன்ல பல்லு தேய்க்கறாரு... பாறை மேல குத்தி உக்காந்து, அப்படியே போஸ் குடுக்கறாரு...<br /><br />சரியா காணிச்சு இருந்தா, வாலு இருந்ததான்னு பார்த்து இருக்கலாம்... ம்ம்ம்ம்....<br /><br />இன்னொரு சீன்ல பிரபு, கார்த்திக் ரெண்டு பேரும் வராங்க... அப்ப ஏனோ, அக்னி நட்சத்திரம் படம் ஞாபகம் வந்துச்சி... மனசு என்னவோ போல ஆயிடிச்சு...<br /><br />ஆனா ஒண்ணுங்க... மணி போல டைரடக்கரு படங்களே இப்படி பாக்க முடியாத அளவுக்கு இருந்தா, இனிமே நாம பாக்கணும்னு நெனச்சா வரப்போற படங்க எல்லாம் பேரரசு, சுந்தர் சி, மாஞ்சா வேலு, குருவி நடிச்சதுங்க...<br /><br />எப்படி..... இதை நெனச்சாலே ஒதறுதுல்ல....R.Gopihttp://www.jokkiri.blogspot.comnoreply@blogger.com