tag:blogger.com,1999:blog-2667684224937286685.post1594950335885780253..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: அச்சில் ஏராத அற்புதம்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-62124248184852217892009-01-20T10:47:00.000+04:002009-01-20T10:47:00.000+04:00விதைகளை மறக்காத விளை நிலம் !வெந்து தணிக்கும் வீரத்...விதைகளை மறக்காத விளை நிலம் !<BR/><BR/>வெந்து தணிக்கும் வீரத்தழல் -<BR/><BR/>அக்கினிக்குஞ்சுகளை அசை போடுகிறது ....<BR/><BR/>அகராதி ஒன்று -<BR/><BR/>அரிச்ச்சுவடிகளை அலசிப்பார்க்கிறது ....<BR/><BR/>விழுவது விளை நிலமானால் -<BR/><BR/>விதைகள் <BR/><BR/>புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றன <BR/><BR/>மிதிக்கப்படுவதில்லை மதிக்கப்படுகின்றன. <BR/><BR/>ஏணி தோணி அண்ணாவியைக்கூட <BR/><BR/>பதிவில் மறக்காத படுக்காளியே !<BR/><BR/>நன்றி மறக்காதது நின்றன் மாண்பு ...Anonymousnoreply@blogger.com