tag:blogger.com,1999:blog-2667684224937286685.post1575577808418223346..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: செரோக்கி பழங்குடியினரின்...வாழ்க்கை ரகசியம்!!!.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-46251746061642170802010-08-29T17:32:02.502+04:002010-08-29T17:32:02.502+04:00நல்ல கதை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.நல்ல கதை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-21508612561644718322010-08-03T12:41:42.959+04:002010-08-03T12:41:42.959+04:00R.Gopi சொன்னது…
மிக மிக உருக்கமாக இருந்தது பதிவும...R.Gopi சொன்னது… <br />மிக மிக உருக்கமாக இருந்தது பதிவும், கூடவே அதன் வர்ணனையும்....ராவணன் படத்தில் காண்பிக்கப்படுவது போன்ற ஒரு காட்டுப்பகுதியில், என் கண்ணையே யாரோ கட்டிவிட்டு, கையில் ஒரு சுள்ளி மட்டும் கொடுத்துவிட்டது போல் இருந்தது இந்த அனுபவம்..///// <br /><br />மிக்க நன்றி தல, <br /><br />//// பதிவில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த அந்த கடைசி 3/4 வரிகளில் நான் கண்டது இது தான்....<br />அதாவது, தந்தையும், மகனும் கண்ணோடு கண் கொண்டு நேர் நோக்கி பார்த்த போது, அங்கு இருவருக்குமே பேச்சு வரவில்லை... அங்கு மௌனமே அவர்களின் பரிபாஷையாய் இருந்ததை <br />உணர்ந்தேன்.... //// <br /><br />பிரமாதமான வைர வரிகள், தங்கள் வார்த்தைகளை பதிவில் சேர்த்து விட்டேன். பதிவிற்கு மெருகூட்டி விட்டது. மிக்க நன்றி.padukalinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-41240703002334539532010-08-03T12:17:36.091+04:002010-08-03T12:17:36.091+04:00படுக்காளி சார்...
மிக மிக உருக்கமாக இருந்தது பதிவ...படுக்காளி சார்...<br /><br />மிக மிக உருக்கமாக இருந்தது பதிவும், கூடவே அதன் வர்ணனையும்....<br /><br />ராவணன் படத்தில் காண்பிக்கப்படுவது போன்ற ஒரு காட்டுப்பகுதியில், என் கண்ணையே யாரோ கட்டிவிட்டு, கையில் ஒரு சுள்ளி மட்டும் கொடுத்துவிட்டது போல் இருந்தது இந்த அனுபவம்..<br /><br />பதிவில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த அந்த கடைசி 3/4 வரிகளில் நான் கண்டது இது தான்....<br /><br />அதாவது, தந்தையும், மகனும் கண்ணோடு கண் கொண்டு நேர் நோக்கி பார்த்த போது, அங்கு இருவருக்குமே பேச்சு வரவில்லை... அங்கு மௌனமே அவர்களின் பரிபாஷையாய் இருந்ததை <br />உணர்ந்தேன்....<br /><br />கடைசியாக ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் :<br /><br />பின்னிட்டீங்க “தல”..........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com